Saturday 23 August 2008

அமைச்சர்கள் அமீர் அலி - ஹுசைன் பைலா பயனித்த ஜீப் வண்டி மீது குண்டுத்தாக்குதல்

அமைச்சர்கள் அமீர் அலி மற்றும் ஹுசைன் பைலா ஆகியோர் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பொலநறுவை நெலும்விலவில் நடைபெற்றுள்ளது.


வாகனம் சிறிது சேதமடைந்தாலும் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. குண்டு வாகனத்துள் பொருத்தப்பட்டிருந்ததா அல்லது தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: