ஜெர்மனியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை தடை செய்யுமாறு கோரி மகஜர் ஒன்றை அந்நாட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கை ஒன்றியம் என்ற அமைப்பு இந்த மகஜரைத் கையளித்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹென்ரிச் கெப்ட்டிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கை ஒன்றியத்தைச் சேர்ந்த சந்தனி விஜேசேகர, லலித் கங்ஹேவா, விஜேரத்ன விதானகே ஆகிய உறுப்பினர்கள் இந்த மகஜரை கையளித்துள்ளனர்.
இதற்கு எதிராக ஜேர்மனி தமிழமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தயக உறவுகள் கேட்டுக்கொள்கின்றன
Monday 18 August 2008
ஜெர்மனியில் புலிகளை தடைசெய்யுமாறு சிறிய சிங்கள குளு ஒன்று கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment