சட்டவிரோதமான முறையில் குறித்த ஆயுதங்களை இராணுவ வீரர் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இராணுவப் படைவீரரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் படைவீரருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்படுகிறது. |
Tuesday, 5 August 2008
விமானத் தாக்குதல் ரவைகளை வைத்திருந்த இராணுவ வீரர் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment