| இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்புக்கு சென்ற தொடரூந்தின் மூலம் பயணித்த இளைஞரே கைதுசெய்யப்பட்டவராவார். ஹட்டன் கொட்டக்கலையை சேர்ந்த இவர் மட்டக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளமையை அடுத்து எழுந்த சந்தேகத்திலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். |
Monday, 4 August 2008
மட்டக்களப்பு வாழைச்சேனையை பெண்ணை மணம் முடித்த மலையக இளைஞர் கைது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment