யாழ் குடா நீரேரியில் சிறிலங்காப் படையினர் நேற்று முன்தினம் இரவு பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இப்போர் ஒத்திகை நடவடிக்கையில் உலங்கு வானூர்திகள், நீருந்து விசைப்படகுகள் என்பன ஈடுபடுத்தப்பட்டதுடன் தரைப்படையினரும் இதில் பங்கேற்றனர்.
Wednesday, 4 June 2008
யாழ். கடல் நீரேரியில் படையினர் போர் ஒத்திகை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment