இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரியாலை முல்லி வீதியைச் சேர்ந்த 13 வயதான திச்சின்தியா என்ற மாணவியே படுகாயமடைந்தவராவார். யாழ்ப்பாணத்தில் நிதியின்மை காரணமாக நிலக்கண்ணி வெடியகற்றல் பணிகள் ஸ்தம்பித்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. |
Sunday, 3 August 2008
யாழ்ப்பாணத்தில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி மாணவி ஒருவர் படுகாயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment