Friday, 11 July 2008

கேரளாவில் தமிழக தொழிலாளர்களுக்கு அடி உதை!

கொல்லம் புனலூர் அகல ரெயில் திட்டப்பணிகளை செய்துகொண்டிருந்த தமிழக மற்றும் ஆந்திர தொழிலாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர்.

உள்ளூர் காரர்களை வேலைக்கு அமர்த்தாததால் ஒப்பந்தக்காரர்கள் மீது கோபம் கொண்டு தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடந்துள்ளது. சில பல தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தை.

சில கேள்விகள்
************************
1. இடதுசாரிகள் செய்தால் 'ராஜ் தாக்கரேத்தனம்' சரியா?
2. உலகெல்லாம் உழைத்துப்பிழைக்கும் மலையாளிகள் இவ்வாறு செய்வது என்ன நியாயம்?

http://padmakishore.blogspot.com/2008/07/blog-post_11.html

1 comment:

ttpian said...

1)why there is no job opportunity for the tamil community?
2)why there is no unity among tamil community?
3)why tamil community in hepernation-especially faints in cinema?