கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கு வடக்கில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்தின் மீது இன்று மாலை 3.30 அளவில் விடுதலைப்புலிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்திய 27 வானூர்தி இன்று பிற்பகல் 4 – 4.15 ற்கிடையில் கட்டுநாயக்கா வான்தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதெனவும், விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படையினர் தெரிவிக்கின்ற போதும்
இன்று மாலை வன்னியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் கிடைக்கும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலிலேயே இந்த தாக்குதல் விமானம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, 6 July 2008
இலங்கை வான்படையின் மிக் 27 தாக்குதல் விமானம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதம்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
pottu thakku!
damaged aircraft for sale!
1 Kg Rs 12/-
Post a Comment