Tuesday, 15 July 2008

அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல் தரையில் இருவரைக் காணவில்லை

அம்பாறை அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல்தரையில் பால் எடுக்கச் சென்ற 57வயதான தம்பிராசா தாமோதரம் மற்றும் 32வயதான ராஜ்மோகன் என்கிற இருவர் கடந்த 12ம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராமகிருஸ்ண வீதியைச் சேர்ந்த இவர்கள் இரு பிள்ளைகளின் தந்தையராவர்.

No comments: