Tuesday, 22 April 2008

பொரலஸ்கமுவவில் கைக்குண்டுத் தாக்குதல் இருவர் காயம்


பொரலஸ்கமுவ பெப்பிலியான பகுதியில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்

நேற்று செவ்வாய்கிழமை உந்துறுளியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

No comments: