திருகோணமலை எல்ல கந்தளாய் பிரதேசத்தில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இன்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் தேடுதலை மேற்கொண்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சுமார் 20 நிமிடங்கள் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். புலிகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
Tuesday, 6 May 2008
திருகோணமலை எல்ல கந்தளாயில் மோதல்:
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment