கருணா இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டாலும் பிள்ளையான் முதலமைச்சர் பதவியை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தாணியாவில் இருந்து கருணா நாடு கடத்தப்பட்டதும் பிள்ளையான் தமது பதவியை விட்டு விலகுவார் என வெளியான தகவல் தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை கருணா நாடு திரும்பியதும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த பிள்ளையான் தரப்பு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் அவரே தமது அமைப்புக்கு தலைவராக இருப்பார் என்றும் பிள்ளையான் தரப்பு தெரிவித்துள்ளது.
Wednesday, 21 May 2008
ரீ.எம.வீ.பீயின் தலைவராக தொடர்ந்தும் கருணா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment